துப்புரவுத் தொழிலாளர்

img

நாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினத்தில் 16-ல் புதைச் சாக்கடை அடைப்பை நீக்க, மனிதக் கழிவுக் குழியில் இறங்கிய துப்புரவுத் தொழிலாளர் இருவர் நச்சு வாயு தாக்கப் பட்டுப் பலியாகினர்.

;